தமிழ்நாடு

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கொண்டுசென்றுகொண்டிருந்த சந்தேகநபர், பேலியகொடை வனவாசல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோகிராம் 06 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களனி - திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த...

தமிழக மீனவர்கள் 15 பேர் படகுகளுடன் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தோடு 2 விசைப்படங்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் அன்றாட...

பொங்கல் ஜல்லிக்கட்டு குறித்து செந்தில் தொண்டமான் கருத்து

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிவகங்கை அருகே வாடிவாசல் அமைத்து புதுமையான முறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழர் திருநாள் நெருங்கி வரும் நிலையில், சிவகங்கை அருகே உள்ள ஆளவிளாம்பட்டியில் ஜல்லிக்கட்டு...

இலங்கைக்கு கடலட்டை, பீடி இலை கடத்த முயன்ற கும்பல் கைது – வீடியோ

இலங்கைக்கு கடத்த முற்பட்ட 20 மூடை கடல் அட்டை வேதாளையில் அகப்பட்டது.  இலங்கைக்கு கடத்தும் நோக்கில் படகில் ஏற்றிய 20 மூடை கடல் அட்டை தமிழகம் வேதாளையில் கியூப் பிரிவு பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் ...

கோயில் வளாகத்தில் மொபைல் போன்களுக்கு உயர்நீதிமன்றம் தடை

வழிபாட்டுத் தலங்களின் "புனிதத்தையும் தூய்மையையும்" பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தீர்ப்பில், நீதிபதிகள் ஆர்...

Popular

spot_imgspot_img