விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 68ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.
இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு கேக் வெட்டி...
இந்திய ரோலர் படகு மோதி இலங்கை மீனவரின் மீன்பிடி வலைக்கு சேதம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 2 மணியளவில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை, வல்வைட்டித்துறை கரையில் இருந்து 4 கடல் மைல்...
இலங்கை கடற்படையினர் தன்னை கடுமையாகத் தாக்கி தனது கையை உடைத்ததாக தமிழக மீனவர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
தமிழக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் தனது உடைபட்ட கையை காட்டி அதனை...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க தலைவருமான செந்தில் தொண்டமானின் பிறந்த தினம் (அக்டோபர் 31) தமிழ்நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினர்...
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற நிலையில் இந்தியாவின் 3வது தீடை பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
மன்னார் ஊடாக படகு வழியாக தப்பிச் சென்றவர்கள்...