புதன்கிழமை, 9 பெப்ரவரி 2022மேஷம்பலவழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். காரியங்களில் கண்டிப்பாய் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். பயணங்களில் நன்மைகள் ஏற்படும் நல்ல நாள்.
ரிஷபம்தேவையற்ற பொருட்களை வாங்குவதால் வீட்டில் பெண்களால் பணவிரயம் ஏற்படும்....
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் பொழுது சில பாதுகாப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சிலவற்றை இங்கே காணலாம்:
குழந்தைப் பருவத்தில் நாம் அனைவரும் கடந்து வந்தவை பொம்மைகள். சரியான பொம்மைகள் குழந்தைகளின்...
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆட்சியில் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆபத்து எற்பட்டபோது ஆறுமுக நாவலர் தோன்றி இலங்கையில் தமிழையும் சைவத்தையும் அழியவிடாது வளர்த்தார். அவரின் காலத்தின் பின்பு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவாமி விபுலாநந்தரும்...
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று டெல்லியில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளின் அனைத்து...
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஆண்டில், தென்மேற்கு பருவமழையையொட்டி ஜூன் மாதத்தில் தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது.
வடக்கிபாளையம், சூலக்கல், நெகமம், முத்தூர் பொன்னாபுரம், தாளக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட...