29 மார்ச் 2024, இலங்கைஇலங்கையில் அண்மையில் நடந்தவை பற்றிய, சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலக தமிழர் பேரவையின் இணை ஊடக அறிக்கை.
மார்ச் 8, 2024 அன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன்...
கடந்த வாரம் ஒட்டாவா புறநகர்ப் பகுதியில் ஆறு பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 19 வயது இளைஞன் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
பெப்ரியோ டி-சொய்சா மார்ச் 6...
இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் தெற்கிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசாங்கம் உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.
செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர்...
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (25) இரவு காலமானார்.
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இளையராஜாவின் இசையில் பாரதி திரைப் படத்தில் :மயில்...
ஈழ இனவழிப்புக்கான நீதியை வென்றெடுப்பதில் உலகத் தமிழர்களின் தன்மானமும், பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்ற வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன்...