இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது...