களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை கடற்கரை அருகிலுள்ள கடற்பரப்பில் தற்போது சந்தேகத்துக்கிடமான ஒரு போர்க்கப்பல் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியிருந்தாலும், அதற்கு இதுவரை நாட்டின் அதிகாரிகள்...