மன்னார் தொடக்கம் மாத்தளை வரையான மாண்புமிகு மலையக மக்கள் பேரணி திரப்பனை பகுதிக்கு வந்து சேர்ந்த போது திரப்பனை பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் வரவேற்றனர்.
திருகோணமலை சீனக்குடா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்றுனரும் பயிற்சியாளரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே...
1. CB தரவுகளின்படி, 2022 உடன் ஒப்பிடும்போது 2023 இன் முதல் 5 மாதங்களில் அரசாங்க வருவாய் ரூ.813 பில்லியனில் இருந்து ரூ.1,120 பில்லியனாக 38% அதிகரித்துள்ளது. இருப்பினும், செலவினம் மற்றும் நிகரக்...
வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருபத்தேழாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தேழு (27977) குடும்பங்கள் கடும் வரட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தின் யாழ்.மாவட்டத்தின் டெல்ஃப், கைட்ஸ், சாவகச்சேரி,...