ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுப்படி நாடு 2048 இல் அபிவிருத்தி அடையும் என்றும் அதுவரை 25 வருடங்கள் மக்கள் துன்பப்பட முடியாது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி...
01. இலங்கையில் வர்த்தகம் செய்வதற்கான இலகுவான சுட்டெண் தரவரிசையை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சிரமங்களை ஆராய்ந்து அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதாக பாராளுமன்ற தெரிவுக் குழு தலைவர் மதுர...
இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள போதைப்பொருள் தடுப்பு கொள்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்த மாதம் 4ஆம் திகதி விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமை தாங்குவார்.
குறித்த கலந்துரையாடலில்...
வாழைத்தோட்டம் மாடிஸ் ஒழுங்கையில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர்...
01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவைச் சந்தித்த போது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். இலகு ரயில் போக்குவரத்து, கிழக்கு முனையம்,...