கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாகாண அமைச்சுக்களின் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆய்வு செய்தார்.
8,000ற்கும் மேற்பட்ட...
நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவி 13 நாட்கள் வெற்றிடமாக உள்ளது. அது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்த பின்...
எதிர்வரும் தசாப்தத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்திற்கு சுற்றுலாத் துறை கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். ஒரு சுற்றுலாத் தலமாக இலங்கையின் கவர்ச்சியை மேம்படுத்த...
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் 'லீனியர் ஆக்ஸிலரேட்டர்' என்ற கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் இரண்டு வாரங்களாக செயலிழந்துள்ளதால், குழந்தைகளுக்கான சிகிச்சை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார்...
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை தேர்தலை நடத்தாமல் மீண்டும் அமைப்பதற்காக மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெடகொட பாராளுமன்றத்தில் முன்வைத்த ஜனநாயகத்திற்கு முரணான தனியார் பிரேரணையை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL)...