இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி இன்று டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 317 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
அரச மற்றும்...
பல மாதங்களாக குடிநீர் கட்டணத்தை செலுத்தாத 40,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் தண்ணீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
1,600 கோடி ரூபாய்க்கு...
1.எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 08 முதல் ஏப்ரல் 17 வரை விசேட பஸ் சேவைகள் இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தெரிவித்துள்ளது. பகல் மற்றும்...
நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகர பஸ்...
இலங்கையும் இந்தியாவும் இந்திய ரூபாய் ஊடான வர்த்தகத்தை விரிவாக்குவது மற்றும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் ஸ்ரீ...