2023ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் ஆணையத்திற்குத் தேவையான நிதியை விடுவிக்க வலியுறுத்தி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் கூட்டு நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், ஆணைக்குழுவின் முந்தைய...
1.2022/2023 பெரும்போக பருவத்தில், 14 சதவீத ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ நெல்லை அரசு ரூ.100 க்கு கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதுடன், 14 - 22 சதவீத ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ...
தலதா மாளிகை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட யூடியூபர் செப்பல் அமரசிங்க, பெப்ரவரி 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமரசிங்க இன்று (பிப்ரவரி 14) காலை கொலொப்மோ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த ஜனவரி...
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து 14 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 4 பேருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு,...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று (13) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், விடுதலைப்புலி...