இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை நேற்று (20)...
தற்போது கரையோரப் புகையிரதப் பாதையின் பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக ரயில் தடம் புரளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் பொருளாதார...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரித்தானியாவின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் இடம்பெறுகிறது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு விஜயம் செய்துள்ள அரச தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதே...
இந்தியாவிடமிருந்து நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், சாத்தியமான அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.
கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர் நிதி உதவியை இந்த வருடம் வழங்கிய இந்தியா, நீண்ட...
இலங்கை வருமான வரி திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய வருமான வரி திணைக்களத்தால் மின்சார கட்டணம் செலுத்த தவறியதால் இந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒன்பது லட்சம்...