மீரிகம வில்வத்த பிரதேசத்தில் இன்று காலை புகையிரத கடவையை கடந்த கொள்கலன் லொறியொன்றுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொல்ஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடனேயே இந்த கொள்கலன் வாகனம் மோதியுள்ளது.
இந்த...
வெஸ்லி கல்லூரிக்கும் சாஹிரா கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பத்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தை குரே பார்க் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் பின்னரே இந்த...
திருகோணமலை சீனக்குடா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்றுனரும் பயிற்சியாளரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், தெற்காசியாவுக்கான யுனிசெஃப் பிராந்திய நல்லெண்ணத் தூதருமான சச்சின் டெண்டுல்கர், 8 ஆகஸ்ட் 2023 செவ்வாய்கிழமை, இலங்கையின் கொழும்பில் உள்ள சினமன் லேக்சைடில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.
கோவிட்-19...
இன்று (04) காலை 6.10 மணியளவில் கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...