திருகோணமலை கடற்படை முகாமில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது நாட்டின் தேசிய...
விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பத் தொடங்கிய 'சேனல் ஐ' தமிழ் பேசும் மக்களுக்காக நேத்ரா அலைவரிசையாக விரிவுபடுத்தப்பட்டது.
சேனல் ஐ தொலைக்காட்சி லைக்கா குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தகவல் கசிந்தது.
"இந்த...
1. முன்னாள் மத்திய வங்கி துணை ஆளுநர் டபிள்யூ ஏ விஜேவர்தன IMF முன்மொழிவுகளை செயல்படுத்தும்போது எழும் சாத்தியமான சமூக அமைதியின்மை பற்றி தீவிர கவலையை வெளிப்படுத்துகிறார். இது "IMF கலகங்களுக்கு" வழிவகுத்தது....
கிழக்கு மாகாண மின்சார தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக நிறைவேற்றிக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...
வவுனியா, தவசிக்குளத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் பின்னர் நடைபெற்ற பழ ஏலத்தின் போது, மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது.
வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற...