இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயம் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் சாதகமான மாற்றங்களுக்கு இது ஒரு சாத்தியமான விஜயமாக...
மக்கள் ஆணையை பெறாதவர்கள் எதனை வேண்டுமானாலும் கோரலாம் மக்கள் ஆணையைப் பெற்ற நாம் அந்த ஆணைக்கு மாறாக செயல்பட முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர...
நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து தென்கடலில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர் படகு மீது இந்தோனேசிய படகில் இருந்தவர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தீக்காயமடைந்த கடற்தொழிலாளர் நேற்று இரவு இலங்கையின் டோரா கப்பலில்...
குருந்துவத்தையில் இடம்பெற்ற மோதலின் போது 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காணி தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வெளிப் பிரதேசங்களில் இருந்து குருந்துவத்தை பொலிஸ் எல்லைக்கு வந்தவர்கள்...
கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாகாண அமைச்சுக்களின் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆய்வு செய்தார்.
8,000ற்கும் மேற்பட்ட...