சட்டவிரோதமான இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக ஷஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன், வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதிக்கு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தாங்கள் போட்டியிடும் உள்ளூராட்சி அதிகார சபைக்கு வெளியில் கடமைக்குச் சமூகமளிக்கும் சுற்றறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சரும் பிரதமருமான தினேஷ்...
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா, குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அது தற்போது காலியில் நடைபெற்றுவரும் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த...
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை குறையுமென அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடை உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின்...
நெடுந்தீவில் கடந்த 22ஆம் திகதி வயோதிபர்கள் ஐவர் கொடூரமான முறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பத்துக்கு காரணமாகவிருந்த சந்தேகநபர் புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொலைச் சம்பவத்தில் காயமடைந்து...