20.07.2022 அன்று ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சட்டத்தின் 18வது பிரிவின் விதிகளின் படியும், பாராளுமன்ற அலுவல்கள்...
இத்தருணத்தில் எவரேனும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் நிச்சயமாக பணத்தை பெற்றுக்கொண்டு அந்த நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிடுகின்றார்.
எதிர்க்கட்சியில் இவ்வாறானவர்கள் பலர் இருப்பதாக தெரிவித்த...
வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...
அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
தனக்கும் டிரம்புக்கும் இடையே இருந்த...
2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் குறைவாக மாறும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளதாக ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில்...