எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலைவாசி திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென நம்புவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டொலர் வீழ்ச்சியுடன் எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணம் அங்குள்ள மக்களுக்கு...
65 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்தில் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 1.2 கிலோ எடையுள்ள தங்கம்...
"தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகம் சீர்குலையும் அளவுக்குச் செயற்பட வேண்டாம் என்று அரசிடம் கேட்டுகொள்கின்றோம்."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் இன்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா...
வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பணம் அரச அச்சக அலுவலகத்திற்கு இதுவரை கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் வாக்குச் சீட்டு அச்சிடுவது மேலும் தாமதமாகும் என அரச அச்சக அலுவலகம் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத்...
01. தேர்தல் தொடர்பான நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சட்டவாக்க சபை நடவடிக்கை எடுத்தால் நீதித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி...