தனியார் துறை கடனாளிகள் உட்பட பலதரப்பட்ட பங்குதாரர்களை உள்ளடக்கிய உலகளாவிய இறையாண்மைக் கடன் "வட்டமேசையில்" பங்கேற்க சீன அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த...
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் மொத்தம் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று தெரிவித்துள்ளார்.
பொரளை...
வடக்கு கடற்பரப்பில் சுமார் 100 மைல் தூரத்தில் மர்மப் படகொன்று மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற் படையினருக்கு அறிக்கப்பட்டதை அடுத்து கடற்படை குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்..
“பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவான பணம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும், பிரபல வர்த்தகர் ஒருவர் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதால், சாதாரண மக்களின் கதி என்னவாகும்?” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேட்கிறார்.
எதிர்க்கட்சித்...
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக...