Tag: தாக்குதல்

Browse our exclusive articles!

மைத்திரிபால சிறிசேனபேஜெட் வீதி அரச இல்லத்தை விட்டு வெளியேறினார்

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவுக்கு இணங்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் பேஜெட் வீதி அரச இல்லத்தை விட்டு வெளியேறி கொழும்பு...

மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்

மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று காலை 10.00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த அமரவீர, ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா,...

சீனா , இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டாலர் கடன்

டாலர் நெருக்கடியை சமாளிக்க மேலும் ஒரு பில்லியன் டாலர்கள் கடன் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது. தற்போது அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி கூட ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு இன்னும் 200...

கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தடை

கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. பொல்கசோவிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் ஒன்று கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீரடித் தாக்குதல் – படங்கள் இணைப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினர் மீது பொலிஸார் கண்ணீர்புகைபிரயோகம் - நீர்த்தாரை பிரயோகம் செய்தனர். இலங்கை வங்கி தலைமையகத்திற்கு முன்னால் இதனால் பதற்றம் நிலவியது.

Popular

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

Subscribe

spot_imgspot_img