நாளையும் நாளை மறுதினமும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்துவதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப்...
நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வங்கி முறையை பேணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.வங்கி முறைமையை பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை என அதன் உப...
வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 14.5%...
ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றோல் கப்பலைப் பெற்றுக் கொள்வதற்கு முன்மொழிவு கிடைத்துள்ளதாகவும், ஆனால் வழமையை விட அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எரிபொருள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுற்றுலா அமைச்சின் பதிவு செய்யப்பட்ட சாரதிகளுக்கு, கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு...