உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பாதுகாப்பு...
தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றதில் 10:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
https://youtu.be/EVfh0Y2vIh8?si=IqIWQwSrHmVAeBOr
இந்த அஞ்சலி நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்...
3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில்...
இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை கொண்டு கம்பனி கூலிப்படைகள் அமைக்க பட்டுள்ளன. இரத்தினபுரி இங்கிரிய தும்பற தோட்டத்தில் நேற்று முதல் நாள், கம்பனிகாரர்களால் தொழிலாளர் தாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் உடன்...
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இன்று (08) உச்ச நீதிமன்றத்தினால் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள சமகி ஜன பலவேகய எம்பி பதவிக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினராக...