இந்திய கடன் உதவி வசதியின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு நீர் பீரங்கி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட...
அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அவர்களை உடனடியாக பணிக்கு சமூகமளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம்...
அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று இரவு வர்த்தமானியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் 20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் பிரேரணையை...
நேற்றிரவு (06) பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கொடூரமான முறையில் தாக்கப்பட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
நேற்றிரவு பாராளுமன்றத்தை சுற்றி நடந்த போராட்டதின் பொழுது போலீசார் மிக...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து முறைசாரா இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவின் மனைவி சிர்ஷா உதயந்திக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...