அரசியல்வாதிகளால் விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1,700 ரூபாவினை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழி போராட்டமொன்று நாளை (19)...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை எதிர்வரும் மே மாதம் எட்டாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சித்து நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில்...
முதலில் எந்த தேர்தல் வந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதி என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடந்தால் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி ஒன்று திரண்டு...
மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பகுதியில் உள்ள தனது சொந்த காணி தொடர்பில் சில ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குறித்த காணியின் உரிமையாளரான கருப்பையாபிள்ளை குமாரநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த காணி தொடர்பில்...