எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்தின் அடிப்படையில் "சக்வல" வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு பேருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த திட்டத்தின் கீழ் 51...
500,000க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்துறையில் 70% நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலோன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பில்டர்ஸ் தலைவர் ரொஹான் கருணாரத்ன கூறுகிறார். விற்றுமுதல் 65% குறைந்துள்ளது என்றும் கூறுகிறார். தனியார்...
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலைமை சந்தேக நபர்களுக்கு நன்மை பயக்கும் எனவும் பொலிஸ்...
1. தேசிய டீசல் மற்றும் பெற்றோல் நுகர்வு 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 2022 இன் பகுதியுடன் ஒப்பிடும்போது ஆண்டின் முதல் சில மாதங்களில் தினசரி எரிபொருள்...
லிந்துலை ஹென்போல்ட் மைதானத்தில் இடம்பெற்ற 'தி லெஜன்ட்ஸ்'மென்பந்து கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை லிப்பக்கலை கலைஒளி அணி வென்றது.
இரண்டாம் இடத்தை மெராயா எம்சிசி அணியும் மூன்றாம் இடத்தை மெராயா நகர அணியும் பெற்றனர்.
தொடரின் சிறந்த...