1. நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு CEB பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. டிசம்பர் 31-ம் திகதி நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும், இதனால் சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு...
திருச்சி விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட ரூ.41.65 லட்சம் தங்கம் மற்றும் செல்போன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சோதனை திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், அபுதாபி, பெகரின், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில்...
தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் ஒப்புதலுடன் ஊடகத்துறை அமைச்சரினால் ஊடகத்துறை அமைச்சர் அசங்க ஜயலத் நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிக முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர், டிஜிட்டல் யுகத்தில் விளம்பர வடிவமைப்பாளர், சிறந்த...
1. அரச அதிகாரிகள் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பதிலாக சண்டையிடும் உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்கள் போன்று செயற்படுகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தன்னிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் 50% பிரச்சனைகளை...
1. 4 வருடங்களில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான சர்வதேச நாணய நிதிய சபையின் அனுமதி (ஆண்டுக்கு இருமுறை 362 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை) ஜனவரி 23க்கு அப்பால் கூட...