உலகில் உள்ள அனைத்து வகையான சட்டங்களிலும் ஒப்பிடுகையில் இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மிகவும் கொடூரமானது எனவும் மூர்க்கத்தனமானது எனவும் மனித உரிமைகள் சட்டத்தரணி சுரங்க பண்டார தெரிவிக்கிறார்.
லங்கா நியூஸ்...
1. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நாட்டின் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதில் இலங்கை சிரமப்படுவதாகக் கூறுகிறார். மார்ச் 22 இல், கொள்முதலை இப்போது 60% உபயோகத்திற்கு வரம்பிடப்பட்டுள்ளது.
2. யானை தாக்கி...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு அல்லது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட கைதிகளை...
யாழ்.குடாநாட்டில் 3 நாட்களாக தொடரும் பருவ மழை காரணமாக நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.
கடந்த 72 மணி நேரத்தில் சுமார் 165 மி.மீற்றர் மழை...
அநுராதபுரம் கெப்பத்திகொல்லேவ பகுதியில் பொலீஸ் அதிகாரி ஒருவரை கிராம மக்கள் பொல்லால் அடித்துக் கொன்றனர்.
நேற்று பிற்பகல், கபிதிகொல்லேவ, ரம்பகேபூவெவ பகுதியில் வைத்து தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய...