Tag: Batticaloa

Browse our exclusive articles!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தம்

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ. ஜி. யு.நிஷாந்த ஆலையின் தாங்கி அமைப்பில் ஏற்பட்ட பாதிப்பு...

இலஞ்ச ஊழல் சட்டம் அரச அதிகாரிகளுக்கு மட்டுமே ,அது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பொருந்தாது- விமல் வீரவன்ச

சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கில் விமலிடம் இருந்து முதற்கட்ட எதிர்ப்பு சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை சம்பாதித்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...

பல அமைச்சுக்களின் வரம்பை திருத்தியமைக்கும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகளை மீளாய்வு செய்து அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும், நிதி அமைச்சின்...

புலிகளை காப்பாற்றும் அமெரிக்கத் திட்டத்தை முறியடித்தாவர் பசில் ராஜபக்ச -மகிந்த பத்திரன

பிரஹாகரன் உட்பட 43 விடுதலைப் புலிகளின் தலைவர்களை எரித்திரியாவுக்கு மீட்க அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாகவும், அந்த திட்டத்தை பசில் ராஜபக்ச முறியடித்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்பாட்டாளரும் ஸ்ரீலங்கா பத்திரிகைச் சபையின் தலைவருமான மகிந்த...

யாலதேசிய பூங்காவிற்குள் வனவிலங்குகளை தொந்தரவு செய்தவர்களை தடுக்க தவறிய உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் !

யால தேசிய பூங்காவிற்குள் கண்மூடித்தனமாக ஓடிய வாகனங்களிற்கு வழிகாட்டிகளாக செயற்பட்டவர்களும் தேசிய பூங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நிலைமையை கட்டுப்படுத்த தவறியமைக்காக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். யாலதேசிய பூங்காவிற்குள் நுழைந்த சில வாகனங்கள் கண்;மூடித்தனமாக ஓடுவதையும் சாகசங்களில்...

Popular

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

நெல் விலை குறைவு என போராட்டம் நடத்தும் சிலர் கள்ளச்சாராய வியாபாரிகள்!

–பிரதியமைச்சர் டி.பி. சரத் குற்றச்சாட்டு நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனக் கூறி...

Subscribe

spot_imgspot_img