Tag: Batticaloa

Browse our exclusive articles!

பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு!

பிடிகல தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தல்கஸ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள நகருக்கு சென்றுவிட்டு...

கைது செய்யப்படுவாராகோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை மீள ஆராய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல குறிப்பிடுகின்றார். கோட்டாபய ராஜபக்சவுக்கு...

தொடர்ந்து தள்ளிப்போகும் புதிய அமைச்சரவை, காரணம் இதோ

நிரந்தர அமைச்சரவை நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ள பெயர் பட்டியலில் உள்ள பெயர்கள் சிலவற்றுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அது தொடர்பிலான ஆட்சேபனைகளும்...

அரசு நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை

அரசு நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தகவல் அறியும் உரிமையின் கீழ் அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தடுக்க தொலைபேசி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்த...

இலங்கையின் கடன் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சின் அறிக்கை

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சிரமங்களிலிருந்து மீள்வதற்கும் அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கைக்கு சாதகமாக உதவுவதற்காக ஏனைய நாடுகள் மற்றும்...

Popular

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

நெல் விலை குறைவு என போராட்டம் நடத்தும் சிலர் கள்ளச்சாராய வியாபாரிகள்!

–பிரதியமைச்சர் டி.பி. சரத் குற்றச்சாட்டு நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனக் கூறி...

Subscribe

spot_imgspot_img