இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 1700 ரூபாய் சம்பள கோரிக்கையை பெற்றுக்கொடுக்க உதவிய அனைவருக்கும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஜெனிவா ஐ.நா சபையில் இருந்து நன்றி தெரிவித்தார்.
https://youtu.be/ThToadyGWyo?si=KSdUG9wOTLeDayOR
லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.
புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படும் என லிட்ரோ கேஸ் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணை வரும் 29...
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை (3) காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில்...
இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம். ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் எம்பி பதவியை...