இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தம்மிக்க மற்றும் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்டுள்ள DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகத் திட்டத்தின் 140வது கிளை...
யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தராத சிங்கள அரசு தமிழர்களுக்கு ஒரு சரியான நிரந்தர தீர்வை தருவார்கள் என்பதில்...
பாராளுமன்றம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை கூட்டப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்...
ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இன்றைய காலக்கட்டத்தில் இலங்கையின் அரசியலும் காலநிலையைப் போலவே உள்ளது.
அந்தப் பக்கம் பாய்வதும் இந்தப் பக்கம் பாய்வதும் சகஜமாகிவிடும்.
மே 31ஆம் திகதி எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு...
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என நம்பப்படும் பாதாள உலக தலைவரான நதுன் சிந்தக என்ற ஹரக் கட்டாவின் மைத்துனர் மிதிகம ருவன் இன்று (30) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளார்.
அவர் தற்போது டுபாய்...