"பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன என்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் 'நீர்...
இன்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தனர்.
பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர்...
“என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி” என்ற புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (07) வெளியிடவுள்ளார்.
சர்வதேச ஆதரவுடன் தன்னை ஜனாதிபதி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றி ஆட்சி மாற்ற...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பி களுக்கிடையிலான சந்திப்பு இன்று காலை 11.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கிழக்கு...
2022 மே 04 பத்தரமுல்லை பொல்துவ சந்திக்கு அருகில் சபாநாயகரிடம் மனு கையளித்ததற்காக சென்ற போது தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 13 சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு...