குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றை பச்சையாக சாப்பிடுவதற்காகவே சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம் நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது....
இலங்கையின் ஏற்றுமதித் துறையானது 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதுடன், பெப்ரவரி மாதம் சரக்கு ஏற்றுமதியில் 1.0052 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்திட்டத்தின் முதல் தவணையான 320 மில்லியன் அமெரிக்க டொலர்களை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கை பெற்றுக்கொள்ளலாம் என நிதி இராஜாங்க அமைச்சர்...
2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று...
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (16) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல...