ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் இன்று (22) கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
அந்த கூட்டத்தில், புதிய...
அக்குறணை பிரதேசத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய நபர் இன்று (ஏப்ரல் 22) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு 118 அவசர முறைப்பாடு இலக்கத்துக்கு...
சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் நிதர்சனா என்ற 15வயது சிறுமி நாவலபிட்டி நகரில் இருந்து நடைப்பயணமாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையம் வரை வந்தடைந்தார்.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை...
"நாடு புத்துயிர் பெற்ற சூழலில்" இந்த ஆண்டு ரமழான் பண்டிகை இஸ்லாமிய பக்தர்களால் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இது முழு தேசத்திற்கு மனநிறைவைக் கொண்டு வந்துள்ளது என்றும் கூறுகிறார். சுதந்திரம்...
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்றுமுதல் (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம்,...