1.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் 3வது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதுக்கு வாழ்த்து தெரிவித்தார் : அவரது தலைமையின் கீழ் சீனாவின் முன்னேற்றத்தையும் பாராட்டுகிறார் : இலங்கையின் பொருளாதார சவால்களில்,...
நாளை நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைக்கு தொடர் வேலைநிறுத்தம் நடத்துவதில் உடன்பாடு இல்லை...
2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு...
ஸ்ரீபுர பதவியில் உள்ள பெண் அரசு அதிகாரியை அவரது முன்னாள் காதலர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவர் கேட்கும் தொகையை கொடுக்கவில்லை என்றால் அவரது நிர்வாண புகைப்படங்களை கணவர் மற்றும் வேலைத்தள ஊழியர்களுக்கு...
பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் போராடும்போது, வாளாவிருந்து விட்டு, இப்போது...