எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக, எதிர்வரும் 9ஆம் திகதி அதாவது நாளை மறுதினம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட...
1. SJB, NPP, TNA, SLMC, ACMC, TPA, மற்றும் SLPP இன் பிரிந்த பிரிவுகள் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை மார்ச் 19 அல்லது அதற்கு முன்...
பல்கலைக்கழக மாணவர்கள் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கொழும்பில் பாரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
என்றாலும் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பல்கலைக்கழக மாணவர்...
"லங்கா நியூஸ் வெப்" இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 14 வருடங்களை நிறைவு செய்கிறது. அதற்காகவே இந்த சிறு குறிப்பு.
ஜனவரி 8, 2009 அன்று, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க...