தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் திருத்தங்களுக்கு உட்பட்டு அரசியலமைப்புக்கு அமைவாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, இந்த சட்டமூலத்தை தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஷேக் மொஹமட் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் உள்ளிட்ட குழுவினர் கடந்த...
1. கொழும்பு மேயர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நிறுத்த SJB செயற்குழு தீர்மானித்துள்ளது.
2. கடுமையான பணப்புழக்க நெருக்கடி அரசாங்க நிதியை கடுமையாக பாதிக்கிறது. அரசு ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தை 2...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் 'காலைக்கதிர்' நாளிதழின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதந்திர மக்கள் கூட்டமைப்பிலிருந்து’ விலகத் தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள...