கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய இன்று (டிசம்பர் 12) முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரை கோழிக்கடைகள் தவிர்ந்த அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் ஒரு வார காலத்திற்கு...
எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் (LPL) 2022 டிசம்பர் 6, 2022 அன்று தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் இத்தொடர் நடைபெறவிருந்த நிலையில் பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
பொருளாதார மற்றும் அரசியல்...
1. புத்தாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் வசதி அங்கீகரிக்கப்படும் வரை, இலங்கை இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் அல்லது வேறு சில நன்கொடையாளர் நிறுவனத்திடம் இருந்து 850 மில்லியன் அமெரிக்க டாலர்களை "பிரிட்ஜிங் ஃபைனான்ஸ்"...
இலங்கையின் பல முக்கிய நகர்ப்புறங்களில் காற்றின் தரம் இன்று காலை மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 08.00 மணி நிலவரப்படி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய இடங்களில் முறையே...
தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேள்வி...