கடந்த நவம்பர் மாதத்தில் வௌிநாட்டு பணியாளர்களினால் இலங்கைக்கு 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 சதவீத...
இன்று (டிசம்பர் 10) காலை 08 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய காற்றுத் தரச் சுட்டெண் (AQI) இன் படி, இலங்கையின் சில பகுதிகளில் காற்று மாசுபாட்டில் அதிகரிப்பு காணப்பட்டது.
துகள்கள் (PM2.5 மற்றும் PM10),...
UNCTAD ஆல் கொழும்பு துறைமுகம் தெற்காசியாவின் சிறந்த துறைமுகமாகவும், உலகின் 24 ஆவது சிறந்த துறைமுகமாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் பெருகிவரும் மக்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) கையகப்படுத்த...
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை அடுத்த ஆண்டு முதல் முற்றாக தடை செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்படும் என வலியுறுத்துகிறார்.தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி...
சென்னை-யாழ்ப்பாண விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு வரவேற்கத்தக்க செய்தியாகும்.
சென்னை மற்றும் இலங்கையின் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தை இணைக்கும் விமான...