1. சர்வதேச நாணய நிதியத்தை "உங்கள் இரட்சகர்" என்று நினைப்பதை நிறுத்துமாறு இலங்கை மக்களை கிரீஸின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் கேட்டுக் கொண்டார். IMF "உங்கள் சாத்தியமான அழிப்பான்" என்று...
நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) தலா இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (27) பிற்பகல்...
18-20 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு வருட கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்கள் பலவீனமானவர்களாகவும், சக்தியற்றவர்களாகவும் மாறிவிட்ட நிலையில், பாடசாலை...
பங்களாதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த மியான்மர் நாட்டவர்களான ரோஹிங்கியாக்களை, மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள அவர்களின் பூர்வீக நிலங்களுக்குத் திருப்பி அனுப்புவதற்கு இலங்கையின் ஆதரவைக் கோருகிறார். வெளியுறவு அமைச்சர் அலி...
ஈழத் தமிழா்கள் பிரச்னைக்கு தனித் தமிழீழமே தீா்வாக அமையும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழா்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில்...