கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் எதிர்வரும் புதன்கிழமை (22) கோட்டை புகையிரத நிலையத்தில் ஒன்று கூடி தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து மேலதிக தீர்மானங்களை...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்கள் கணிசமான விகிதத்தில் குறைக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
CEB மற்றும் CPC ஆகியவை...
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதும் அடுத்த சில நாட்களில் இலங்கை திவாலான நாடு இல்லையென பிரகடனப்படுத்தப்படும். அதன்பின்னர் ரூபாயின் பெறுமதி படிப்படியாக 200 ஆக குறையும் என ஜனாதிபதி...
பண்டாரவளை, பூனாகலை - கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்...
பண்டாரவளை பூனாகலை - கபரகலை பகுதியில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏனையோர் பூனாகல இலக்கம் 03 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை லியங்காவெல...