எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 31ஆம் திகதி எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு ஒன்று அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் களத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகின்றது.
07 பேர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக செய்திகள்...
முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
சத்தம் போடுவதையும் கட்டளையிடுவதையும் தவிர மக்களுடன் இணைந்து செயற்படும் திறமை...
பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதுதொட்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. என்றாலும் அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற...
இ.தொ.காவின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருகோணமலை புனித ஜோசப் முதியோர் இல்லத்தில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பினால் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நீதி கோரியும் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் முகமாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு தினத்தினை வருடா...