Tag: POLITICS

Browse our exclusive articles!

ரங்கே பண்டாரவின் கருத்து தொடர்பில் நவீன் பதிலளிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தது போன்று தேர்தலை ஒத்திவைப்பதற்கான மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் கட்சிக்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என சப்ரகமுவ மாகாண...

மே 31ஆம் திகதி கட்சித் தாவல்…

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 31ஆம் திகதி எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு ஒன்று அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் களத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகின்றது. 07 பேர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக செய்திகள்...

பொன்சேகாவை பீடித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் காய்ச்சல்!

முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சத்தம் போடுவதையும் கட்டளையிடுவதையும் தவிர மக்களுடன் இணைந்து செயற்படும் திறமை...

பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் – விஜேதாச ராஜபக்

பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதுதொட்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. என்றாலும் அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். நுவரெலியாவில் இடம்பெற்ற...

ஆறுமுகன் தொண்டமானின் 4ஆம் ஆண்டு நினைவு – செந்தில் தொண்டமான் பிரார்த்தனை

இ.தொ.காவின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருகோணமலை புனித ஜோசப் முதியோர் இல்லத்தில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

Popular

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

Subscribe

spot_imgspot_img