மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை அவளது காதலன் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டிருந்தபோது அதனை அவனின் நண்பர்கள் ஒளிந்திருந்து...
நாட்டில் பரவி வரும் வைரஸ் நோய்களால் தினமும் 60 முதல் 70 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், அந்த நோய்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தேசிய...
1.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் சுயவிளம்பரத்திற்காக செயற்படவில்லை. பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காகவே அவர் செயற்படுகிறார் என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
2.அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே, 773...
நத்தார் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கலாம் என அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் சந்தையில் முட்டையின் விலை...
மற்றுமொரு சொகுசுக் கப்பலான அசமாரா குவெஸ்ட் நேற்று 600க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
முக்கியமாக 16 நாட்களில் அமெரிக்காவிலிருந்து மூன்றாவது சொகுசுக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இது நாட்டின் சுற்றுலா...