சுற்றுலாத்துறையில் இருந்து அதிகபட்ச வருவாயைப் பெறுவதற்காக இலங்கையில் பார்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இலங்கை...
பிரதமர் மாளிகை முன்பாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல்...
Economist Intelligence Unit (EIU) ஆல் நடத்தப்படும் இந்த ஆண்டு உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பில் (WCOL) உலகின் குறைந்தளவு வாழ்க்கைச்செலவு உள்ள 10 நகரங்களில் கொழும்பு (இலங்கை) இடம்பிடித்துள்ளது.
பெங்களூர் (இந்தியா நகரம்...
2021ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதிய விண்ணப்பதாரர்களுக்கான பல்கலைக்கழக நுழைவு புள்ளி இன்று (டிச. 02) பிற்பகல் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
கட்-ஆஃப் மதிப்பெண்களை UGC - www.ugc.ac.lk என்ற...
2023ஆம் ஆண்டில் ஏறக்குறைய 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது என்று சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர்களின் முக்கிய கவனம் 2024 ஆம் ஆண்டாகும்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற...