இலங்கை மின்சார சபையை (CEB) மக்களுக்கு சேவை செய்யும் இலாபகரமான நிறுவனமாக மாற்றும் வகையில், மின்சாரத்துறை மறுசீரமைப்புகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
ஆகஸ்ட் 05 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான குழுவினால்...
2023ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் மீளும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று கொழும்பில் நடைபெற்றது. இந்த...
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3வது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானுக்கு எதிராக இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஓமானின்...
1. போதைப்பொருள் கடத்தலுக்கான மரண தண்டனையை உள்ளடக்கிய சிங்கப்பூரின் "மருந்துகள் தவறாகப் பயன்படுத்துதல் சட்டத்தை" ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்து இதே போன்ற சட்டங்களை கொண்டு வரலாம். இருப்பினும்,...
2023 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான...