இலங்கை நாசமாக்கிய ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி...
தேர்தல் பிற்போடப்படும் முயற்சிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளன.
இதில் தேசிய மக்கள் சக்தி தவிர எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவித்து கொழும்பு மேல்...
தற்போது இலங்கை வந்துள்ள நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத்துடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மொஹமட் நஷீத்துடன் இணைந்து ஜனாதிபதியின்...
1. இலங்கையை நடுத்தர வருமானத்தில் இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் கூறுகிறார். இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே இருக்கும் என்றும்,...