காட்டு யானைகளை கிராமங்களில் இருந்து விரட்டத் தேவையான யானைக் குண்டுகளை வாங்குவதற்கு வருடாந்தம் 280 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 14 லட்சம் யானைப் பட்டாசுகள் தேவைப்படுவதாகவும்,...
அரச உத்தியோகத்தர்கள் தமது அலுவலக வளாகங்களுக்குச் சென்று கடமைகளைச் செய்யும்போது, பொதுச் சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான அலுவலக உடைகளை அணிந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை...
1. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர்களாவதற்கான ஜப்பான் மற்றும் இந்தியாவின் பிரச்சாரங்களுக்கு இலங்கையின் ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். ஜப்பான் வெளியுறவு அமைச்சர் இந்த செய்தியை வரவேற்றுள்ளார். உலக...
நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக இன்று (27) 3 மணித்தியாலங்களாக மின்வெட்டை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்...
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது ஏலத்தில் அமைச்சர்களை நியமித்துள்ள அரசாங்கத்திற்கோ மக்கள் இறைமை கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கூறுகிறார்.
குறைந்த பட்சம் மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு...