தெமட்டகொட லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு மைத்திரி விகாரை வீதியில் ஆயிரம் பேர் காத்திருந்த வேளையில் ஆண் ஒருவரையும் அவரது சகோதரியையும் கூரிய ஆயுதங்களாலும், வாள்களாலும் தடிகளாலும் தாக்கிவிட்டு முச்சக்கர வண்டிகளில் 6...
நாடு பொருளாதார அழிவை எதிர்கொண்டுள்ள போதும், இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
இலங்கை பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில், இலங்கையைப்...
கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், அடுத்த வருடம் நாட்டிற்கு பாரிய டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் தாம் நம்புவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
“மக்கள் நிவாரணம்...
நடிகை தமித்தா அபேரத்ன, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று(07) கைது செய்யப்பட்ட தமித்தா அபேரத்ன, இன்று(08) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் முறையற்ற வகையில் பிரவேசித்தமை...
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வில் வடக்கு கிழக்கு மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி 37 புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர்களின் விபரம்...