Tag: POLITICS

Browse our exclusive articles!

எரிமலையின் மேல் அமர்ந்து டென்னிஸ் பந்துகளை விளையாடுகிறோம் – விமல்

தேர்தலில் தோல்வியடைந்து மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதால் மட்டும் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதை அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்...

அப்பாவி இளைஞனை சப்பாத்துக் கால்களால் எட்டி உதைத்த இராணுவ அதிகாரி!

எரிபொருள் வரிசையில் நின்றிருந்த இளைஞன் ஒருவரை இராணுவ அதிகாரி கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இரண்டு இராணுவ அதிகாரிகள் இளைஞனின் கைகளை இருபுறமும் பிடித்துக் கொண்டிருந்த...

நாட்டில் இருந்து கடல் வழியே தப்பிச் செல்ல முயன்ற 75 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 75 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று (3) அதிகாலை திருகோணமலைக்கு வடக்கே, திருகோணமலைக்கு கிழக்கே கடற்பரப்பில் 51 பேர் கொண்ட குழுவொன்று பல நாள்...

டொலரில் பணம் செலுத்தினால் ,எரிபொருளை வழங்குவதற்கு தயார் -காஞ்சன விஜேசேகர

டொலரில் பணம் செலுத்தினால், எரிபொருள் தேவைப்படும் தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தயாராக இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10ஆம் திகதிக்கு...

அமைச்சர் தம்மிக்க பெரேராவின் அதிரடி திட்டத்தால் 17 மாவட்ட மக்கள் இனி கொழும்பு வரத் தேவையில்லை!

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை நாளை (04) முதல் கொழும்பு தவிர்ந்த ஏனைய மூன்று நகரங்களில் உள்ள குடிவரவு திணைக்கள அலுவலகங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் பணிப்புரையின்...

Popular

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...

Subscribe

spot_imgspot_img